சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு தடையின்றி கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள்

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 05 ஆம், 06 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்க முடியும் என சங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் இந்தியக் கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை … Continue reading சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு தடையின்றி கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள்